உலக நீதிமன்றம்

தி ஹேக்: பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருவது குறித்த உலக நீதிமன்ற விசாரணை திங்கட்கிழமையன்று (19 பிப்ரவரி) தொடங்கியது.
காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து அனைத்துலக நீதிமன்றம் அறிவித்துள்ள தற்காலிக நடவடிக்கைகளின் சட்ட தாக்கங்களை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.